சிங்களவர்களின் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்பதால் என்ன இலாபம் – கருணாகரம்
சிங்கள இளைஞர்கள் யுவதிகள் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும்போது அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ … Continue reading சிங்களவர்களின் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்பதால் என்ன இலாபம் – கருணாகரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed